கவியரங்குகளிலும், கருத்தரங்குகளிலும், பட்டி மன்றங்களிலும் முழங்கியுள்ளேன். சிலகாலம் ஓர் இலக்கிய இதழை (சகாப்தம்) நடத்தியுள்ளேன். அதன்மூலமாக அக்கால முன்னணித் தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன். ஓர் இலக்கியவாதியாக என்னுடைய படைப்புகளை, கருத்துகளை இப்பகுதியில் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளேன்.
Wednesday, September 28, 2011
இலக்கியம்
கவியரங்குகளிலும், கருத்தரங்குகளிலும், பட்டி மன்றங்களிலும் முழங்கியுள்ளேன். சிலகாலம் ஓர் இலக்கிய இதழை (சகாப்தம்) நடத்தியுள்ளேன். அதன்மூலமாக அக்கால முன்னணித் தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன். ஓர் இலக்கியவாதியாக என்னுடைய படைப்புகளை, கருத்துகளை இப்பகுதியில் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment